விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்றால் தான், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்’ என்ற நடைமுறை, வேலூரில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து அதிகம் நடப்பதில் இந்தியாவி லேயே, தமிழகம் முதன்மையாக உள்ளது.
விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்றால் தான், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்’ என்ற நடைமுறை, வேலூரில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து அதிகம் நடப்பதில் இந்தியாவி லேயே, தமிழகம் முதன்மையாக உள்ளது.